Friday, 30 December 2016

அருங்காட்சியக வளாகம் (சென்னை) | அருங்காட்சியகம்

அருங்காட்சியக வளாகம் (சென்னை) | அருங்காட்சியகம்

 அருங்காட்சியக வளாகம் சுமார் இருபது ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. விலங்குக் காட்சி சாலையும் முதலில் இங்குதான் இருந்தது. பின்னர் அது மூர்மார்க்கெட் அருகில் இருந்த My lady's பூங்காவுக்கும் பின்னர் அங்கிருந்து வண்டலூருக்கும் மாற்றப்பட்டது. தற்போது அது உயிரியல் பூங்கா என அழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்டுப் பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்திலேயே தொடர்ந்து இருப்பதால் செத்த காலேஜ் எனச் சென்னை மக்களால் அன்புடன் அழைக்கப்படுவது இந்த அருங்காட்சியகம் தான். இந்த வளாகத்திற்குள்தான் கன்னிமாரா பொது நூலகம், தமிழ் வளர்ச்சித் துறை, காவிரி தீர்ப்பாய அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. தொல்லியல், மானிடவியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், படிமக் கூடம், சிறுவர் அருங்காட்சியகம், தேசியக் கலைக்கூடம், வளர்கலைக் கூடம் உட்பட பல பிரிவுகளிலும் பல கட்டடங்களிலும் அருங்காட்சியகம் இங்கு செயல்படுகிறது.

Thursday, 29 December 2016

சென்னை உருவான வரலாறு

சென்னை உருவான வரலாறு

வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மத போதகர்களும் இந்தியாவிற்குள் வரும் முக்கிய கடற்கரையாக சென்னை கடற்கரை விளங்கியது. இதனால் இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டுவதற்காக , 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் என்ற சகோதர்களிடம் இருந்து நிலம் வாங்கினர்.  தங்களுக்கு நிலம் அளித்த சகோதரர்களின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக, செயிண்ட் ஜார்ஜ் கோர்ட்டையை சுற்றிய பகுதிக்கு சென்னப்பட்டினம் என பெயரிட்டு அழைக்கப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டி முடித்ததும் சென்னை நகரம் மெல்ல மெல்ல வளர துவங்கியது.



முதல் நகராட்சி :



1688ம் ஆண்டு சென்னப்பட்டினம் முதல் நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் என்ற போர்ச்சுகீசிய மன்னனால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னப்பட்டினம் பெற்றது. ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவின் படை தளமாக இருந்த இப்பகுதி, பிரிட்டிஷ் அரசின் இந்திய குடியிருப்பு பகுதிகளில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றாக, சென்னை மாகாணம் என பெயரிடப்பட்டது. 1947 ம் ஆண்டு இந்திய விடுதலைக்கு பின் மதராஸ், மாகாணத்தின் தலைநகரானது. 1969ல் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. பின் 1996ல் மதராஸ் நகரம், சென்னை என மாற்றப்பட்டது.

சென்னையின் சிறப்புக்கள் :

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரும் வளர்ச்சி கண்ட சென்னை நகரம், பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் சில…

இந்தியாவின் 4வது பெரிய நகரம்.

உலகின் 35 பெரிய மெட்ரோ நகரங்களில் இதுவும் ஒன்று.

தென்னிந்தியாவின் வாசலாக திகழ்கிறது.

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரீனா இங்குள்ளது.

மாவீரர் சத்ரபதி சிவாஜியும், மகாகவி பாரதியும் வந்து வழிபட்ட அன்னை காளிகாம்பாள் கோயில் சென்னை நகரின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.

நாட்டின் வாகன மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் 35 சதவீதம் சென்னையை அடிப்படையாக கொண்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டிலேயே 2 வது இடத்தில் சென்னை உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சென்னை விளங்குகிறது.

வாகன உற்பத்தியில் முதலிடம்.

இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜூன் இங்கு தயாரிக்கப்படுகிறது.

Wednesday, 28 December 2016

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.

திருக்கோயில்கள் 

அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர்
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர்

முக்கிய ஆறுகள் : கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள் : அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள்

சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.

Tuesday, 27 December 2016

Udayarpalayam History

Udayarpalayam History
Udayarpalayam தமிழ்நாட்டில் அரியலூர் ஒரு பேரூராட்சி ஆகும்.
இது போன்ற கோப்பெருஞ்சோழன், களப்பிரர்கள், பல்லவர்கள், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், தில்லி சுல்தான்களின், மதுரை சுல்தான், விஜயநகர பேரரசு, தஞ்சாவூர் நாயக்க, தஞ்சாவூர் மராத்தியர்கள், பிரித்தானிய அரசின் வரலாற்றில் பல மன்னர்கள் ஆண்ட.
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆண்களுக்கு & பெண்கள் ஒரு சம எண்ணிக்கையில், 29.698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்அதன் மொத்த எழுத்தறிவு விகிதம் பெண்களை விட ஆண்கள் 77% ஆனால் அதிகமாக உள்ளது.
இங்கே ஆண்களுக்கு மிகவும் பெண்கள் விட படித்தவர்கள்மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று முக்கிய நிறுவனங்களின் சற்று பெண்கள் மாநகராட்சி விட அதிக சொல்லுகிறார்.
இது பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளனஇந்த நகரம் முக்கிய தொழில் விவசாயம், மீன்பிடி, கைத்தறிகள் முதலியன ஆகும்
மக்கள் தொகையில் 13% 6 வயதுக்கு கீழ் விழுகிறது.
சிவப்பு களிமண், களிமண் மற்றும் கருப்பு பருத்தி வகைகளை நகரம் வெளி விளிம்பில் பரவலாக பொதுவான இருக்கும் போது இங்கே காணப்படும் மண் வகை பெரும்பான்மையாக உள்ளது.
முக்கிய பயிர், நெல் ஆகும் தினை, பருப்பு வகைகள், எண்ணெய் விதை, கரும்பு மற்றும் பருத்தி மற்றும் இதர சில துணை commom பயிர்கள் அடங்கும்.
கோடை சந்திக்கக்கூடிய அதன் வெப்பநிலை, 40 சி அதிகபட்சம்மற்றும் 26.3 சி நிமிடம்., என்றாலும் வெப்பநிலை 42 க்கும் மேற்பட்ட சி மிகவும் பொதுவானதுகுளிர்கால வெப்பநிலை 18 சி 29.6 சி அமைந்திருக்கிறது
வரலாறு 
zaminadiri அமைப்பு இருந்த இன்னும் 1956, Chinnanalla உடையார், இப்போது அவர்களின் வழித்தோன்றல்களுக்கு நகரம் காணப்படுகின்றன 1956.Even வரை ஆண்ட கடைசி நிலக்கிழார் இருந்ததுநகரம் அதன் வளாகத்தில் ஒரு பெரிய அரண்மனை மற்றும் ஒரு கோவில் மற்றும் கோவில் குளம் உள்ளது.
இடம் 
Udayarpalayam சென்னை 255 கிமீ தொலைவில் உள்ளது.
Neelathanallur-Mathanathur பாலம் வழியாக கும்பகோணத்தில் இருந்து 29 கி.மீ., தெற்கே அன்று.
கிழக்கு மற்றும் அரியலூர் இருந்து 30 கி.மீ. அன்று.
Srimueshnam இருந்து வட 33 கிமீவிருத்தாசலம் வடக்கு மற்றும் 44 கிமீ.
கிழக்கு விட்டு சிதம்பரத்தில் இருந்து 58 கி.மீ. அன்று.

Udayarpalayam டவுன் வரம்பு 12 கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ளது.

Thursday, 22 December 2016

udayarpalayam

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, Udayarpalayam என்ற வட்டத்தில் 190.974 ஆண்கள் மற்றும் 193.826 பெண்கள் 384.800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 1015 பெண்கள் இருந்தனர். தாலுகா 65.6 கல்வியறிவு விகிதம் இருந்தது. 6 கீழே வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 20.417 ஆண்கள் மற்றும் 17.971 பெண்கள் இருந்தது